புத்திசாலித்தனமான கைதி
ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்… அவர்கள் இறக்கும் முன் , உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன …. ?
என்று கேட்கப்பட்டது.
முதல் கைதியின் ஆசை:
நல்ல பெண், …..
நல்ல சாப்பாடு , ……
நல்ல மது , ..
லெனின் சமாதிக்கு , அருகில் புதைக்கப்பட வேண்டும் ,என்றன் … அவனது மூன்று ஆசைகளும்,….. நிறைவேற்றப்பட்டன.
😔 இரண்டாவது கைதியின் ஆசைகள் ;
நல்ல பெண், …
நல்ல உணவு, ….விளாடிமிர் லெனின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று ,கூறினான்… அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.
மூன்றாவது கைதி :
🍋 தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான்……
அப்போது மாம்பழ ,
சீசன் இல்லை , எனவே…. தூக்கு தண்டனை ,…
ஆறு மாதகாலத்திற்கு ,..
ஒத்தி வைக்கப்பட்டது.
🌺. ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து , …இரண்டாவது ஆசை என்ன …. ?என்று, கேட்டனர்….!
🍒 செர்ரிப் பழம் வேண்டும் என்று,பதில்வந்தது….. அப்போது , செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால்….. மறுபடியும் , தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் … செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
இப்பொழுது ,…. மூன்றாவது , ஆசை என்னவென்று… ! அவன் சொன்னான், ”என் உடல் … தற்போதைய அதிபரின் , சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.. என்று ,!!!
”அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், ..
நீ ”என்ன சொல்கிறாய், ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!..
”கைதி அமைதியாகச் சொன்னான், … “அவர் இறக்கும் வரை ….. நான் ! காத்திருக்கிறேன்.’ என்று . !
நீதி :
😄😳 புத்திசாலி தன்னை எந்த தருணத்திலும். , பாதுகாத்துக் கொள்கிறான்…
புத்திசாலித்தனமான கைதி
என்று கேட்கப்பட்டது.
முதல் கைதியின் ஆசை:
நல்ல பெண், …..
நல்ல சாப்பாடு , ……
நல்ல மது , ..
லெனின் சமாதிக்கு , அருகில் புதைக்கப்பட வேண்டும் ,என்றன் … அவனது மூன்று ஆசைகளும்,….. நிறைவேற்றப்பட்டன.
😔 இரண்டாவது கைதியின் ஆசைகள் ;
நல்ல பெண், …
நல்ல உணவு, ….விளாடிமிர் லெனின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று ,கூறினான்… அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.
மூன்றாவது கைதி :
🍋 தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான்……
அப்போது மாம்பழ ,
சீசன் இல்லை , எனவே…. தூக்கு தண்டனை ,…
ஆறு மாதகாலத்திற்கு ,..
ஒத்தி வைக்கப்பட்டது.
🌺. ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து , …இரண்டாவது ஆசை என்ன …. ?என்று, கேட்டனர்….!
🍒 செர்ரிப் பழம் வேண்டும் என்று,பதில்வந்தது….. அப்போது , செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால்….. மறுபடியும் , தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் … செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
இப்பொழுது ,…. மூன்றாவது , ஆசை என்னவென்று… ! அவன் சொன்னான், ”என் உடல் … தற்போதைய அதிபரின் , சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.. என்று ,!!!
”அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், ..
நீ ”என்ன சொல்கிறாய், ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!..
”கைதி அமைதியாகச் சொன்னான், … “அவர் இறக்கும் வரை ….. நான் ! காத்திருக்கிறேன்.’ என்று . !
நீதி :
😄😳 புத்திசாலி தன்னை எந்த தருணத்திலும். , பாதுகாத்துக் கொள்கிறான்…
புத்திசாலித்தனமான கைதி
Comments
Post a Comment